News
latest tecnnology
31/12/2011 15:04———
ece
20/12/2011 11:35
கவிதையாய் நீ......
ஓவியம் வரைய வந்தேன்
வரைந்த ஓவியமாய் நீ.....
சிலையொன்று செய்ய வந்தேன்,
செதுக்கப்பட்ட அழகிய சிலையாய் நீ....
மலரென...
———
hi
19/12/2011 16:24
என் காதலின் கடைசி நிமிடம்............................!
உன்னை கண்டதும் காதல் கொண்டேன்...
உன் கைகோர்க்க காத்து நின்றேன்...
மனம் திருடியவன் நீதானே... நீதானே...
உயிர் வருடியவன் நீதானே... நீதானே...
பெண்பார்க்க வந்தாய் என்னுள்ளம் கவர்ந்து சென்றாய்...
திருமண நாள் பார்த்து கனவில்...
———