hi
19/12/2011 16:24என் காதலின் கடைசி நிமிடம்............................!
உன்னை கண்டதும் காதல் கொண்டேன்...
உன் கைகோர்க்க காத்து நின்றேன்...
மனம் திருடியவன் நீதானே... நீதானே...
உயிர் வருடியவன் நீதானே... நீதானே...
பெண்பார்க்க வந்தாய் என்னுள்ளம் கவர்ந்து சென்றாய்...
திருமண நாள் பார்த்து கனவில் மிதந்தேன்....
நிச்சயதாம்பூலம் மாற்றும் நேரம்
மனதெங்கும் உலாவந்த காதல்...
மணமாகும் முன்னமே பணமென்னும்
அரக்கனால் மறைந்து போகும் என்பதை அறியாமல்..
———
Back